துண்டுப் பிரசுரம் வினியோகம்!
15-04-15 அன்று காலை கடையநல்லூர் புதிய பேருந்துநிலையத்தில் வைத்து சரியாக 8:00 மணி முதல் "விண்ணிலிருந்து வந்த ஒளி (திருமறைக்குர்ஆன்)"
என்ற தலைப்பிலான நோட்டீஸ் மாற்றுமத நண்பர்களுக்கும், கல்லூரி மற்றும் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ, மாணவிகளிடமும் வினியோகம் செய்யப்பட்டது.
இதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டு மாற்று மத அன்பர்களிடம் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர். வயதானவர்கள் முதற்கொண்டு அதிகமான மக்கள் வாங்கி ஆர்வமுடன் படித்தனர்.
தெருமுனைப் பிரச்சாரம் :
டவுண் கிளை சார்பாக 16-04-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் வானுவர் தெரு மேற்கு பகுதியில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ. ஹாலித் உசேன் அவர்கள் "தர்மம் நரகத்தின் கேடயம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment