கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 23, 2015

மக்கா நகர் கிளையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்!

தெருமுனைப் பிரச்சாரம்!
     18-05-15 அன்று மாலை மக்கா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. நியாஸ் உரை நிகழ்த்தினார்.


தெருமுனைப் பிரச்சாரம் :
     மக்கா நகர் கிளை சார்பாக  (19-05-15) அன்று மக்காநகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ. நியாஸ் அவர்கள் "ஏகத்துவ கொள்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

No comments: