12-06-15 அன்று மாலை ரியாத்தில் தவ்ஹீத் மர்க்ஸில் வைத்து, சகோ.ஏ.எஸ். முஹம்மது மைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ரியாத்
பத்தா கிளை சார்பாக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. சகோ அதிரை பாருக்கு அவர்கள் "நோன்பின் மாண்புகள்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கிளைகளில் நடைபெற்ற நிகழ்வுகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டு கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1) இந்த வருட(2015) நோன்பு கஞ்சி வகைக்கு 180 ரியால் என்றும் பித்ரா நபர் ஒன்றுக்கு 15 ரியால் என்றும் முடிவு செய்யப்பட்டது.
2) டவுண் கிளை பள்ளி இடம் வகைக்கு நீண்ட கால கடன் உதவி மற்றும் நன்கொடைகள் வழங்குமாறு கேட்டு கொள்ளப்பட்டது.
நோன்பு கஞ்சி மற்றும் பித்ரா வழங்க தொடர்பு கொள்ள
தொடர்பு : A.S. முகைதீன் 0549984177 N. அப்துல் காதிர் 0501792945 .K. துராப்ஷா 0532789676
பத்தா கிளை சார்பாக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. சகோ அதிரை பாருக்கு அவர்கள் "நோன்பின் மாண்புகள்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கிளைகளில் நடைபெற்ற நிகழ்வுகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டு கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1) இந்த வருட(2015) நோன்பு கஞ்சி வகைக்கு 180 ரியால் என்றும் பித்ரா நபர் ஒன்றுக்கு 15 ரியால் என்றும் முடிவு செய்யப்பட்டது.
2) டவுண் கிளை பள்ளி இடம் வகைக்கு நீண்ட கால கடன் உதவி மற்றும் நன்கொடைகள் வழங்குமாறு கேட்டு கொள்ளப்பட்டது.
நோன்பு கஞ்சி மற்றும் பித்ரா வழங்க தொடர்பு கொள்ள
தொடர்பு : A.S. முகைதீன் 0549984177 N. அப்துல் காதிர் 0501792945 .K. துராப்ஷா 0532789676
No comments:
Post a Comment