கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 20, 2015

துபாய் : பொதுக்குழு மற்றும் இப்தார் நிகழ்ச்சி!

 19-06-15 அன்று மாலை துபாய் மர்கசில் வைத்து பொறுப்பாளர்கள் முன்னிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமீரக வாழ் சகோதர்களின் 

கூட்டமைப்பு நிர்வாகத்தின் பொதுக்குழு மற்றும் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. இஸ்ஹாக் அவர்கள் "தர்மம் செய்தல்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இதனை தொடர்ந்து நிர்வாகத்தின் கடந்த வருட வரவு செலவுகள் தாக்கல் செய்யப்பட்டது. மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் புதிய மூன்று பொறுப்பாளர்கள் தேர்ந்தேடுக்கபட்டனர்.
பொறுப்பாளர்கள் :
சகோ.சுலைமான் : 0508906583
சகோ.சேக் பரித் : 0552312443
சகோ. ரமிஸ் : 0526686634
இறுதியாக மண்டல சகோ. முஹம்மது அலி அவர்கள் கூட்டமைப்பு மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகளின் பொறுப்புகள் பற்றி விளக்கி கூறினார்.
தீர்மானம் :
ரமலான் நோன்பு கஞ்சி வகைக்கு150 திர்கம் என்றும், பித்ரா ஒரு நபருக்கு 20 திர்கம் என்றும் தீர்மானிக்கபட்டு. இந்த வகைக்கு அமீரக வாழ் சகோதர்கள் பொருளாதரத்தை வழங்குமாறு கேட்டு கொள்ளப்பட்டது.




No comments: