பள்ளிவாசல் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ்!
கடையநல்லூர் தாலுக்கா அலுவலகத்தை நகரின் மையப்பகுதியில் அமைக்க கோரி வருகின்ற வெள்ளிக்கிழமை(26-6-15)அன்று நடைபெறும் மக்கள் திரள்
மக்கள் திரள் ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து ஜமாஅத் தலைவர்கள் 25 சமுதாய நாட்டாமைகள் முக்கிய பிரமுகர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளை செயலர்கள் நேரில் சந்தித்து போராட்ட களத்திற்கான அழைப்பிதழை கொடுத்து அழைத்தனர்.
அய்யாபுரம் மர்க்கஸில் வைத்து மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் தொண்டரணி ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதை தொடர்ந்து களப்பணியில்.
No comments:
Post a Comment