கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 18, 2015

மக்கா நகர் கிளை நோன்பு பெருநாள் (2015)திடல்‬ தொழுகை!

   கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக 17-7-15 இன்று காலை திடலில் வைத்து நோன்பு தொழுகை நடைபெற்றது. சகோ. தென்காசி செரிப் அவர்கள் 



உரை நிகழ்த்தினர். ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.



No comments: