பெருநாள் உரையாக சகோ:சதாம் ஹுசைன் அவர்கள்" இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம் " என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.இத்தொழுகையில் ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை ரஹ்மானியாபுரம் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்...!
No comments:
Post a Comment