கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 18, 2015

ரஹ்மானியாபுரம் கிளை நோன்பு பெருநாள்(2015) திடல் தொழுகை!

    கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக இன்று 18/07/2015 நோன்புப் பெருநாள் தொழுகை ரஹ்மானியாபுரம் தவ்ஹீத் திடலில் வைத்து 



சிறப்பாக நடைபெற்றது.மழையின் காரணமாக மர்யம் பள்ளி மற்றும் சுற்றுப்புற வீடுகளிலும் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெருநாள் உரையாக சகோ:சதாம் ஹுசைன் அவர்கள்" இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம் " என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.இத்தொழுகையில் ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை ரஹ்மானியாபுரம் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்...!





No comments: