22.07.2015 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை மர்க்கஸில் வைத்து அல்லிமூப்பன் தெரு உசேனா வீட்டை சார்ந்த சகோதரர் திவான் மசூது அவர்களுக்கும், கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் வசிக்கும் மணமகளுக்கும் நபி வழி அடிப்படையில் திருமணம் நடைபெற்றது. இதில் அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர்.
பாரக்கல்லாஹ் லக. வ பாரக்க அலைக்க, வ ஜமஅ பைனக்குமா ஃபீ க்ஹைர்.
No comments:
Post a Comment