கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 25, 2015

மக்கா நகர் கிளையில் நபிவழி திருமணம்!

     23-1-15 அன்று மக்கா நகர் கிளையில் வைத்து மலம்பேட்டை ரோட்டை சார்ந்த சகோ. சேக் பரித் என்ற சகோதருக்கும் மக்கா நகர் பகுதியை சார்ந்த ஜாஸ்மீன் என்ற சகோதரிக்கும் நபிவழியில் திருமணம் நடைபெற்றது. இதில் சகோ. புளியங்குடி அப்துல் காதர் அவர்கள் உரை நிகழ்த்தினார். கிளை சகோதர்கள் கலந்து கொண்டனர்.
பாரக்கல்லாஹ் லக. வ பாரக்க அலைக்க, வ ஜமஅ பைனக்குமா ஃபீ க்ஹைர்.


No comments: