தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளையின் பொதுக்குழு கிளை மர்க்கஸில் வைத்து 26-07-15 அன்று மாலை நடைபெற்றது. இதில்
சகோ.அப்துல் நாசர் அவர்கள் "கடந்து வந்த பாதை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் சகோ.பைசல் அவர்கள் பொதுக்குழுவின் நோக்கத்தை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு டவுண் கிளையின் சில பகுதிகளை உள்ளடக்கி பஜார் கிளை உருவாக்குவது என்று அனைத்து உறுபினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு, அதற்க்கான பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
இரண்டு மாதகாலத்திற்குப் பிறகு பொதுக்குழு கூட்டி புதிய கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
பஜார் கிளையில் புதிய ஜும்மா உருவாக்கம், மக்தப் மதரஸா உருவாக்கம் மற்றும் ஏகத்துவப் பிரச்சாரப்பணிகளை இன்னும் வீரியமாக கொண்டு செல்ல வேண்டும் என்றும் தீர்மானிக்கபட்டுள்ளது.
பஜார் கிளை பொறுப்பார்கள்:
சகோ.கம்புளி ஜலால்
சகோ.குறிச்சி சுலைமான் :
சகோ.லெப்பை மீரான்
சகோ. சதாம்
சகோ.உஸ்மான்
சகோ.அப்துல் நாசர் அவர்கள் "கடந்து வந்த பாதை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் சகோ.பைசல் அவர்கள் பொதுக்குழுவின் நோக்கத்தை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு டவுண் கிளையின் சில பகுதிகளை உள்ளடக்கி பஜார் கிளை உருவாக்குவது என்று அனைத்து உறுபினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு, அதற்க்கான பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
இரண்டு மாதகாலத்திற்குப் பிறகு பொதுக்குழு கூட்டி புதிய கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
பஜார் கிளையில் புதிய ஜும்மா உருவாக்கம், மக்தப் மதரஸா உருவாக்கம் மற்றும் ஏகத்துவப் பிரச்சாரப்பணிகளை இன்னும் வீரியமாக கொண்டு செல்ல வேண்டும் என்றும் தீர்மானிக்கபட்டுள்ளது.
பஜார் கிளை பொறுப்பார்கள்:
சகோ.கம்புளி ஜலால்
சகோ.குறிச்சி சுலைமான் :
சகோ.லெப்பை மீரான்
சகோ. சதாம்
சகோ.உஸ்மான்
No comments:
Post a Comment