கடையநல்லுரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளையாக பஜார் கிளை உருவாக்கப்பட்டு அதற்க்கான பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
இரண்டு மாதகாலத்திற்குப் பிறகு பொதுக்குழு கூட்டி புதிய கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்து.
பஜார் கிளையில் புதிய ஜும்மா உருவாக்கம், மக்தப் மதரஸா உருவாக்கம் மற்றும் ஏகத்துவப் பிரச்சாரப்பணிகளை இன்னும் வீரியமாக கொண்டு செல்ல வேண்டும் என்றும் தீர்மானிக்கபட்டுள்ளது.
பஜார் கிளை பொறுப்பார்கள்:
சகோ.கம்புளி ஜலால்
சகோ.குறிச்சி சுலைமான் :
சகோ.லெப்பை மீரான்
சகோ. சதாம்
சகோ.உஸ்மான்
இரண்டு மாதகாலத்திற்குப் பிறகு பொதுக்குழு கூட்டி புதிய கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்து.
பஜார் கிளையில் புதிய ஜும்மா உருவாக்கம், மக்தப் மதரஸா உருவாக்கம் மற்றும் ஏகத்துவப் பிரச்சாரப்பணிகளை இன்னும் வீரியமாக கொண்டு செல்ல வேண்டும் என்றும் தீர்மானிக்கபட்டுள்ளது.
பஜார் கிளை பொறுப்பார்கள்:
சகோ.கம்புளி ஜலால்
சகோ.குறிச்சி சுலைமான் :
சகோ.லெப்பை மீரான்
சகோ. சதாம்
சகோ.உஸ்மான்
No comments:
Post a Comment