கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 6, 2015

ரியாத் ஆலோசனைக் கூட்டம் மற்றும் இப்தார்!

  03-07-2015 அன்று மாலை ரியாத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் வாழ் கடையநல்லூர் சகோதர்களின் மாதந்திர ஆலோசனைக் கூட்டம் 

நடைபெற்றது.
இதில் நோன்பு கஞ்சி வகைக்காக வசூல் செய்யப்பட்ட தொகையை அனைத்து கிளைகளுக்கும் பங்கிட்டு வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சகோதர்களுக்கு நோன்பு திறப்பதற்கான ஏற்பாடுகள் நிர்வாகம் சார்பாக சிறப்பாக செய்யப்பட்டது.

புத்தக வினியோகம்!
ரியாத் மண்டலம் பத்தாஹ் கிளை சார்பாக "இணைவைத்தலின் விபரீதங்கள் என்ற தலைப்பிலான" 100 புத்தகங்கள் கடையநல்லூர் வாழ் சகோதர்களின் நிர்வாகம் சார்பாக தமிழ் பேசும் மக்களுக்கு வினியோகம் செய்யபப்ட்டது.






No comments: