கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 1, 2015

மதினா நகர் கிளை இலவச புக் ஸ்டால்!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர், மதினா நகர் கிளை சார்பாக இன்று (01-07-15) அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் பிறமத 

சகோதரர்களுக்கான "இலவச புக் ஸ்டால்" நடைபெற்றது.
    இதில் இஸ்லாத்தை பிறமத சகோதரர்களுக்கு அறிமுகம் செய்யும் வகையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டு, அது குறித்து விளக்கம் பெறும் வகையில் இலவசமாக புத்தகங்கள் வழங்கப்பட்டது.
    இந்நிகழ்ச்சியில் பிறமத சகோதரர்களுக்கு சுமார் 150 புத்தங்களும், 2 திருக்குர்ஆன் தமிழாக்கமும் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து பயன்பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகள் மற்றும் மாணவரணி சகோதரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.






No comments: