தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ஜித்தா வாழ் சகோதர்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில நிர்வாகி
சகோ செய்யது இபுராஹீம் அவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். கலந்து கொண்ட சகோதர்களுக்கு நோன்பு திறப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.
நோன்பு கஞ்சி மற்றும் பித்ரா வகைக்கு கடையநல்லூர் ஜித்தா வாழ் சகோதார்கள் கீழே கொடுக்கபட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புக்கு : 0501805861, 0509419349
No comments:
Post a Comment