கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 4, 2015

பேட்டை கிளை : நபிவழி திருமணம்!

     03-08-15 இன்று மாலை பேட்டை கிளை மர்க்கஸில் வைத்து, பேட்டை புளியமுக்கு தெரு கூனி குடும்பத்தை சார்ந்த சகோ.அப்துல் காதர் அவர்களுக்கும் புளியங்குடியை சார்ந்த மணமகளுக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் இரு குடும்பத்தை சார்ந்த உறவினர்களும் கலந்து கொண்டனர்.
பாரக்கல்லாஹ் லக. வ பாரக்க அலைக்க, வ ஜமஅ பைனக்குமா ஃபீ க்ஹைர்


No comments: