கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 1, 2015

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

உத்திரபிரதேசத்தில் வீட்டில் மாட்டிறைச்சி இருந்ததாககூறி,
இராணுவீரரின் முதியவயது தந்தையை கொலை செய்த பயங்கரவாத கும்பலை தண்டிக்க கோரி


மாபெரும் கண்டன ஆர்பாட்டம்
மனித நேயமுள்ள
நியாயவான்களே அணிதிரள்வீர்,
அணியாயத்திற்கெதிராக
ஒன்றுகூடுவீர்

இன்ஷா அல்லாஹ்,
நாள் : 04/10/15
ஞாயிறு காலை 11 மணி அளவில்
இடம் : கடையநல்லூர் (மணிக்கூண்டு)
கண்டன உரை :
எம்.பக்கீர் முஹம்மது அல்தாபி
( மாநில தலைவர், TNTJ )
அழைக்கின்றது.

தமிழ்நாடு தர்வ்ஹீத் ஜமாத்
நெல்லை மேற்கு மாவட்டம

No comments: