
இந்நிகழ்ச்சியில் மதரஸா மாணவிகள் நஜ்வா மற்றும் ஷஃபானா ஆகியோர் சின்னத்திரையில் சீரழியும் சமுதாயம். சமூக அவலங்கள் ஆகிய தலைப்புகளிலும் மவ்லவி சகோ.யூசுப் பைஜி அவர்கள் பேச்சின் ஒழுங்குகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அதன் பிறகு நடந்த மார்க்க சம்பந்தான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பெண்கள் கேட்க கேளிவிகளுக்கு மாநில மெலாண்மைக் குழு உறுப்பினர் சகோ. எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் பதிலளித்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு நூற்றுக்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
1 comment:
அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷா அல்லாஹ் இது போன்ற நமது சமுதாய பென்கள் பயன் பெறும் நிகழ்ச்சிகளை நாம் நடத்தினோம் என்றால் சிரழிவைநோக்கி சென்றுகொண்டிருக்கும் பென்கள் நல்வழி பெறுவதற்க்கு வல்ல நாயன் அருள்வான்
Post a Comment