அல்லாஹ்வின் கிருபையால், 08. 02. 2011 (செவ்வாய்கிழமை) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளை சீனா பள்ளிவாசல் ஏற்பாடு செய்த குர்ஆன் வகுப்பில் 'மவ்லூது ஒரு வணக்கமா?' என்ற தலைப்பில் சகோ. முஹிப்புல்லாஹ் உமரி உரையாற்றினார்கள்.
No comments:
Post a Comment