அல்லாஹ்வின் கிருபையால், 07. 02. 2011 (திங்கள்கிழமை) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளை தக்வா பள்ளிவாசல் ஏற்பாடு செய்த குர்ஆன் வகுப்பில் தக்வா இமாம் சகோ.அப்துல் காதர் அவர்களும் சகோ.எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்களும் உரையாற்றினார்கள்.
No comments:
Post a Comment