கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 9, 2011

கடையநல்லூர் கிளை ஏற்பாடு செய்த தெருமுனைப் பிரச்சாரம்


அல்லாஹ்வின் கிருபையால், 09. 02. 2011 (புதன்கிழமை) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளை ஏற்பாடு செய்த தெருமுனைப் பிரச்சாரம் ரஹ்மானியாபுரம் 2வது தெருவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் 'இஸ்லாத்தின் பார்வையில் மவலிது' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.




No comments: