09. 02. 2011 (புதன்கிழமை) காலை 10 மணிக்கு, புளியங்குடி மூத்த தவ்ஹீத் சகோதரர் முஹம்மது அவர்கள் துணைவியார் இறந்துவிட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அவருடைய மறுமை வாழ்விற்காக அனைவரும் தூஆ செய்யவும்.
அவருடைய ஜனாஸாவில் கலந்து கொண்ட பிறகு புளியங்குடி நகர நிர்வாகிகள் மற்றும் தவ்ஹீத் சகோதரர்கள் மத்தியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி சகோ. எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
No comments:
Post a Comment