அல்லாஹ்வின் பேரருளால் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 17.02.2012 வெள்ளிக் கிழமை இஷாவிற்குப்பிறகு குர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல இணைச் செயலாளர் இப்ராஹிம் அவர்கள் குர்ஆன் விளக்க வகுப்பு நடத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment