கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 20, 2012

பெண்கள் பயான் - மக்கா நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்கா நகர் கிளை சார்பாக 18-03-12 அன்று மஃரிப் தொழுகை பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி A.சபினா காதர் அவர்கள் ’மறுமை சிந்தனை’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் பெண்கள் திரளாக கலந்து கொண்ட‍ர்கள்.அல்ஹம்துலில்லாஹ்

No comments: