23-09-2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாமண்டல கடையநல்லூர் வாழ் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் ஆலோசனை செய்தார்கள் .
ஆலோசனையின் படி கீழ் கண்டவாறு தீர்மனிக்கபட்டது.
1, இதில் டவுண்கிளையின் தவ்ஹீத் பள்ளிக்கு இடம் வாங்குவதற்காக ஜித்தாவாழ் கடையநல்லூர் சகோதர்களை சந்திப்பது,
2, அனைத்து தமிழ் சகோதரர்கள் அனைவரையும் சந்தித்து நிதி திரட்டுவது,
3, இதற்கான சந்திக்க முடிவு செய்து பகுதிவாரியாக பிரித்து கொடுக்கப்பட்டது. துஆவுடன் நிறைவுற்றது.
ஆலோசனையின் படி கீழ் கண்டவாறு தீர்மனிக்கபட்டது.
1, இதில் டவுண்கிளையின் தவ்ஹீத் பள்ளிக்கு இடம் வாங்குவதற்காக ஜித்தாவாழ் கடையநல்லூர் சகோதர்களை சந்திப்பது,
2, அனைத்து தமிழ் சகோதரர்கள் அனைவரையும் சந்தித்து நிதி திரட்டுவது,
3, இதற்கான சந்திக்க முடிவு செய்து பகுதிவாரியாக பிரித்து கொடுக்கப்பட்டது. துஆவுடன் நிறைவுற்றது.
No comments:
Post a Comment