TNTJ கடையநல்லூர் மக்கா நகர் கிளையில் நடந்த ஹஜ் பெருநாள் தொழுகை 27-10-12 காலை 6:30 மணியளவில் மக்கா நகர் தவ்ஹீத் பள்ளி அருகில் உள்ள திடலில் பெருநாள் தொழுகை நடந்தது. இதில் சகோ அப்துல் ஸலாம் உரையாற்றினார் , ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர், திடல் நிரம்பியதால் தெருவிலும் வரிசை ஏற்படுத்தப்பட்டது, மக்கா நகர் கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
No comments:
Post a Comment