31-10-12 அன்று மாலை TNTJ மக்கா நகர் கிளையில் உள்ள தவ்ஹீத் பள்ளியில் வைத்து புளியங்குடியை சேர்ந்த சகோதரருக்கும் கடையனல்லுரை சார்ந்த மணமகளுக்கும் நபிவழி திருமணம் நடைபெற்றது. இதில் சகோ செய்யது அலி சியர்புரையற்றினார். மேலும் மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தை சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஜமாஅத் சகோதர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment