கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 10.11.2012 சனிக்கிழமை மஃரிபிற்குப் பிறகு புதுத் தெரு மேலவட்டாரத்தில் வைத்து தெரு முனைபிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர் இஷ்ஹாக் அவர்கள்
நபி(ஸல்) அவர்களை நேசிப்பது எப்படி? என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்கள். ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment