அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 7-12-12 அன்று இஷா தொழுகைக்கு பிறகு ரியாத் மாநகரில் கடையநல்லூர் தவ்ஹீத ஜமாஅத்(TNTJ)சகோதர்களின் ஆலோசனை கூட்டம் சகோ. சேயன் சித்திக் தலைமையில் நடைபெற்றது. இதில் சகோ. S.A.ஜாகிர் உசேன் அவர்கள் "
குகைவாசிகள் தரும் படிப்பினைகள்" என்ற தலைப்பிலும் சகோ.அப்துல் காதர் அவர்கள் "
அழைப்பு பணியின் அவசியம்" என்ற
தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இக்கூட்டத்தில் கடையநல்லூரில் செயல்பட்டு வரும் TNTJ கிளைகளில் நடைபெற்று வரும் மார்க்க மற்றும் சமுதாய பணிகள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் ரியாத்தில் உள்ள சகோதர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment