தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம்(மரியம் பள்ளி) கிளை சார்பில் கிளைத்தலைவர் சகோ.அல் அமீன் தலைமையில் 08/01/2013 அன்று மாலை ரஹ்மானியாபுரம் 3வது தெருவில் வைத்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. பைசல் அவர்கள் “மீலாதும் மௌலீதும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். பெண்கள் வீடுகளிலிருந்து இருந்தவாறு கேட்டு பயன்பெற்றார்கள். கிளை நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.
No comments:
Post a Comment