தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் 16/01/2013 அன்று மாலை ரஹ்மானியாபுரம் 5வது தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் கிளைத் தலைவர் சகோ.அல் அமீன் தலைமையில் நடைபெற்றது. இதில் சகோ. சத்தாம் உசேன் “இஸ்லாமும் இன்றைய முஸ்லிம்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஆண்களும், பெண்கள் தாங்கள் வீடுகளில் இருந்தும் கேட்டு பயன் பெற்றார்கள்.
No comments:
Post a Comment