கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 7, 2013

பேட்டை கிளையில் தெருமுனை பிரச்சாரம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் பேட்டை ரைஸ்மில் தெருவில் வைத்து 06.01.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. இதில் சகோதரர் சதாம் உசைன் அவர்கள் ''ஏகத்துவம்'' என்ற தலைப்பில் உரையாற்றினார், இதில் அதிகமான  சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் மற்றும் அதிகமான பெண்கள் வீட்டின் வெளியே இருந்தும் பயானை கேட்டு பயன் அடைந்தார்கள்.

No comments: