கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 10, 2013

டவுண் கிளை தெருமுனைப் பிரச்சாரம்!

       தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை சார்பில் வாராந்திர தெருமுனை பிரச்சாரம் 5-2-13 அன்று இக்பால் வடக்கு தெருவில் வைத்து நடைபெற்றது.
இதில் மாநில பேச்சாளர் சகோ தாஹா அவர்கள் "நாவை பேணுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இதில் அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டார்கள்.



No comments: