தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக பேட்டை பகுதியில் ஒவ்வொரு வாரமும் பெண்கள் பயான் நடத்தபடுகிறது, அந்த அடிப்படையில் 17.02,2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் பேட்டை ரைஸ்மில் வடக்கு தெருவில் வைத்து பெண்கள் பயான்நடைபெற்றது.
இதில் சகோதரி அய்யம்பேட்டை ஷாமிலா அவர்கள் ''இஸ்லாமிய ஹிஜாப்'' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சகோதிரிகள் கலந்து கொண்டார்கள்.

No comments:
Post a Comment