16-02-13 அன்று நெல்லை மாவட்ட கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக
பள்ளியில் வைத்து பெண்களுக்கான பயான் நடைபெற்றது . இதில் சகோதரி ரம்ஜான் பேகம் BISC அவர்கள் "
இறையச்சம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் அந்த பகுதியை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment