தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மக்காநகர் கிளை சார்பாக 9-03-2012 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மக்காநகர் தவ்ஹீத பள்ளியில் வைத்து பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி
நடைபெற்றது. இதில் சகோ.இஸ்ஹாக் அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.
நடைபெற்றது. இதில் சகோ.இஸ்ஹாக் அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment