தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளையின் சார்பாக வாரந்தோறும் பெண்கள் பயான் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் 3-3-13 அன்று மாலை பேட்டை நத்தஹர் தர்ஹா வடக்கு தெருவில் ஏற்பாடு செய்யபட்டிறிந்தது. இதில்
மூன்று சகோதரிகள் தொழுகையின் அவசியம் , தொழுகை முறை, தொழுகையின் விளக்கம் என்ற தலைப்புகளில் உரையாற்றினார்கள். இதில் அந்த பகுதியை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.
மூன்று சகோதரிகள் தொழுகையின் அவசியம் , தொழுகை முறை, தொழுகையின் விளக்கம் என்ற தலைப்புகளில் உரையாற்றினார்கள். இதில் அந்த பகுதியை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.

No comments:
Post a Comment