ரியாத் வாழ் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதர்கள் நிர்வாகம் சார்பாக மாநில தலைமை கட்டிட வகைக்காக திரட்டப்பட்ட நிதி SR 2675 சவூதி ரியால்லை 15-3-13 அன்று தற்போதைய ரியாத் மண்டல பொறுப்பாளர் சகோ அமீருத்தின் வசம் கொடுக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
No comments:
Post a Comment