18-4-13 அன்று கடையநல்லூர் பேட்டை கிளை தாக்குவதற்கு பேட்டை சுன்னத் ஜமாஅத் பள்ளியில் பொது அறிவிப்பு செய்து ஆயுதங்களுடன் குண்டர்கள் கொள்கை சகோதர்களை தாக்கினார்கள்.
இந்த குண்டர்களை காவல் துறை கைது செய்யாமல் பதிக்கப்பட்ட த த ஜமாஅத் சகோதர்களை ஒரு தலைபட்சமாக கைது செய்துள்ளது.
இந்த குண்டர்களை காவல் துறை கைது செய்யாமல் பதிக்கப்பட்ட த த ஜமாஅத் சகோதர்களை ஒரு தலைபட்சமாக கைது செய்துள்ளது.
இதனை கண்டித்து இன்ஷா அல்லாஹ் 19-4-13 (இன்று )மாலை 4:00 மணியளவில் மாவட்ட காவல் அதிகாரி(SP) அலுவலகம் முற்றுகை
பொதுமக்கள் மற்றும் கொள்கை சகோதர்கள் திரண்டு வரவும்.
பொதுமக்கள் மற்றும் கொள்கை சகோதர்கள் திரண்டு வரவும்.
No comments:
Post a Comment