கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 19, 2013

நெல்லையை SP அலுவலகம் நோக்கி விரைவோம் !

18-4-13 அன்று கடையநல்லூர் பேட்டை கிளை தாக்குவதற்கு பேட்டை சுன்னத் ஜமாஅத் பள்ளியில் பொது அறிவிப்பு செய்து ஆயுதங்களுடன் குண்டர்கள்  கொள்கை சகோதர்களை தாக்கினார்கள்.

இந்த குண்டர்களை காவல் துறை கைது  செய்யாமல் பதிக்கப்பட்ட  த த ஜமாஅத் சகோதர்களை ஒரு தலைபட்சமாக கைது செய்துள்ளது.

இதனை கண்டித்து இன்ஷா அல்லாஹ் 19-4-13 (இன்று )மாலை 4:00 மணியளவில் மாவட்ட காவல் அதிகாரி(SP) அலுவலகம் முற்றுகை

பொதுமக்கள் மற்றும் கொள்கை சகோதர்கள் திரண்டு வரவும்.


No comments: