தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளையில் 11.05.2013 அன்று மாணவ-மாணவியர்கள் கோடைகால நல்லொழுக்கப்பயிற்சி தொடங்கப்பட்டது.இன்ஷா அல்லாஹ் இது மே மாத கடைசி வரை நடைபெறும்.
இதில் 100 மாணவர்களும், 89 மாணவிகளும் கலந்து கொண்டு பயன் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் 100 மாணவர்களும், 89 மாணவிகளும் கலந்து கொண்டு பயன் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாட்டை கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனர்.
No comments:
Post a Comment