கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 16, 2013

பேட்டை கிளை ஆலோசனைக் கூட்டம்!

      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளையின் வாரந்திர ஆலோசனை கூட்டம் 14.06.2013 வெள்ளிக்கிழமை ஜீம்மா தொழுகைக்கு பிறகு ரஹ்மானியாபுரம் மரியம் பள்ளியில் வைத்து கிளை தலைவர் சகோதரர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் கிளை செயலாளார் சகோ. நிரஞ்சர் ஒலி அவர்கள் கிளையின் எதிர்கால திட்டங்கள் குறித்து கிளை உறுப்பினர்களிடம் விளக்கி கூறினார்கள். இந்த கூட்டத்தில் ஏரளாமான பேட்டை சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!




No comments: