TNTJ கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக ரஹ்மானியாபுரம் 5 வது தெருவில் வைத்து 14-9-13 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சுனிதா பானு அவர்கள் நிலையற்ற இவ்வுலகமா? நிலையான மறுமையா ? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் அப்பகுதி பெண்கள் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
No comments:
Post a Comment