கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 28, 2013

டவுண் கிளை: தெருமுனைப் பிரச்சாரம்!

      TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 26/09/2013 அன்று மக்ரிபுக்கு பிறகு தெருமுனைப் பிரச்சாரம் அட்டக்குளம் தெருவில்  வைத்து நடைபெற்றது. இதில் கடையநல்லூர் டவுண் கிளை மதரஸாவில் பயிலும் 



மாணவி அமிரா மற்றும் சகோ ஸரீஃப் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். 

     மேலும் 24/09/2013 அன்று மக்ரிபுக்கு பிறகு மெகா போன் பிரசாரம் அல்லிமூப்பன் தெருவில் வைத்து   நடைபெற்றது. இதில் சகோ ஹாலித் அவர்கள்  உரை நிகழ்த்தினார்கள். இதில் அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர். கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.



No comments: