TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 26/09/2013 அன்று மக்ரிபுக்கு பிறகு தெருமுனைப் பிரச்சாரம் அட்டக்குளம் தெருவில் வைத்து நடைபெற்றது. இதில் கடையநல்லூர் டவுண் கிளை மதரஸாவில் பயிலும்
மாணவி அமிரா மற்றும் சகோ ஸரீஃப் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
மேலும் 24/09/2013 அன்று மக்ரிபுக்கு பிறகு மெகா போன் பிரசாரம் அல்லிமூப்பன் தெருவில் வைத்து நடைபெற்றது. இதில் சகோ ஹாலித் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். இதில் அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர். கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
மாணவி அமிரா மற்றும் சகோ ஸரீஃப் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
மேலும் 24/09/2013 அன்று மக்ரிபுக்கு பிறகு மெகா போன் பிரசாரம் அல்லிமூப்பன் தெருவில் வைத்து நடைபெற்றது. இதில் சகோ ஹாலித் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். இதில் அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர். கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
No comments:
Post a Comment