10-11-13 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா வாழ் கடையநல்லூர் சகோதர்கள் கூட்டமைப்பின் சார்பாக ஜனவரி 28 நெல்லையில் நடக்கும் சிறைநிரப்பு போரட்டத்தில் கலந்து கொள்ள உதவியாக வடகரை கிளைக்கு ரூபாய் 1700, மாவட்ட நிர்வாகிகள் மூலமாக வடகரை கிளை நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. ஜித்தா கூட்டமைப்பு சகோதர்கள் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment