தமிழக முஸ்லீம்களின் வாழ்வதார பிரச்சனையான இட ஒதுக்கீட்டை மாநில அரசு அதிகப்படுத்த வேண்டியும், மத்திய அரசில் இட ஒதிக்கீடு வழங்ககோரியும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்த இருக்கின்ற ஜனவரி 28,2014 சிறை செல்லும் போரட்டம் பற்றி இரண்டாம் கட்டமாக கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 14-12-2013 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் குறித்து 20 ஆட்டோக்களில் விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டது.
1 comment:
Alhamtulillah
Post a Comment