15-12-13 அன்று இஷா தொழுகைக்கு பிறகு பேட்டை மர்க்கஸில் வைத்து இஸ்லாம் ஓர் எளிய மார்ககம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சகோ.தாஹா அவர்கள் பதிலளித்தார்கள்.
மேலும் ஜித்தா வாழ் கடையநல்லூர் சகோதர்களின் கூட்டமைப்பு சார்பில் பேட்டை கிளை மர்க்கஸ் இடம் வாங்கிய வகைக்காக உள்ள கடனை அடைப்பதற்கு உதவியாக ரூபாய் 1,02,000 (ஒரு இலட்சத்து இரண்டாயிரம் )கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் வழங்கினர். இதற்காக கிளை நிர்வாகம் சார்பில் நன்றியை தெரிவித்து கொண்டது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சகோ.தாஹா அவர்கள் பதிலளித்தார்கள்.
மேலும் ஜித்தா வாழ் கடையநல்லூர் சகோதர்களின் கூட்டமைப்பு சார்பில் பேட்டை கிளை மர்க்கஸ் இடம் வாங்கிய வகைக்காக உள்ள கடனை அடைப்பதற்கு உதவியாக ரூபாய் 1,02,000 (ஒரு இலட்சத்து இரண்டாயிரம் )கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் வழங்கினர். இதற்காக கிளை நிர்வாகம் சார்பில் நன்றியை தெரிவித்து கொண்டது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
No comments:
Post a Comment