கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 31, 2013

ரஹ்மானியாபுரம் கிளை: பெண்கள் பயான்

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் 28-12-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சகோதரி சபீனா அவர்கள் "இணைவைப்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்தினார் இதில் பெண்கள் கலந்து பயன் பெற்றனர். மேலும் 26-12-2013 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ நயிம் அவர்கள் உரை நிகழ்தினார்.



No comments: