கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 8, 2013

மக்கா நகர் கிளை : பெண்கள் பயான்!

        07/12/2013  அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்காநகர் கிளை சார்பாக மஃக்ரிப் தொழுகைக்கு பின்பு   பெண்கள்  பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி அய்யபேட்டை ஜமிலா அவர்கள் "இறைவனை எப்படி நம்புதல்" என்ற தலைப்பில் உரை  நிகழ்த்தினார்.


  

No comments: