கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக நடைபெறும் வாரந்திர தெருமுனைப் பிரச்சாரம் 19/12/2013 அன்று மஃக்ரிப் தொழுகைக் பிறகு அல்லிமூப்பன் தெரு பிலால் மஸ்ஜித் அருகில் வைத்து நடைபெற்றது. இதில் சகோ இஸ்ஹாக் சிறை செல்லும் போராட்டம் பற்றி உரை நிகழ்த்தினார். அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment