TNTJ கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக ஜனவரி 19 மற்றும் 20, ஆகிய தேதிகளில் ரஹ்மானியாபுரம் 2வது, 4வது வைத்து தெருமுனைப்
பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ தாவூத் அவர்கள் உரை நிகழ்த்தினார். மேலும் கிளையின் முக்கிய பகுதிகளில் சிறை செல்லும் போராட்டம் பற்றிய பேனர்கள் வைக்கபட்டுள்ளது.
No comments:
Post a Comment