ரியாத வாழ் சகோதர்களின் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) நிர்வாகத்தின் ஜனவரி 28 சம்பந்தமாக அவசர ஆலோசனைக் கூட்டம் 24-01-14 அன்று
மாலை ரியாத் ரஹ்மத் மன்ஸிலில் வைத்து, சகோ ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.
தீர்மானங்கள் :
1.இந்த போராட்டம் எல்லா வகையிலும் சிறப்பாக நடைபெற்று வெற்றிபெற அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்,
2.நமது ஊரிலுள்ள அனைத்து பள்ளிக்கூடங்கள், பள்ளிவாசல்களுக்கும் (மஸ்ஜித் முபாரக் உட்பட) அழைப்புகள் கொடுக்கப்பட வேண்டும்,
3.நகரிலுள்ள அனைத்து கிளைகளும் பொருளாதாரம் மற்றும் வாகனம் வசதிகளில் ஒருங்கினைந்து அதிகமான மக்களை அழைத்து சென்று பாதுகாப்போடு திரும்பி வருவதற்குரிய எல்லா ஏற்பாடுகளும் கிளை நிர்வாகங்கள் செய்ய வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறது
இறுதியில் கூட்டம் துவா உடன் நிறைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
மாலை ரியாத் ரஹ்மத் மன்ஸிலில் வைத்து, சகோ ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.
தீர்மானங்கள் :
1.இந்த போராட்டம் எல்லா வகையிலும் சிறப்பாக நடைபெற்று வெற்றிபெற அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்,
2.நமது ஊரிலுள்ள அனைத்து பள்ளிக்கூடங்கள், பள்ளிவாசல்களுக்கும் (மஸ்ஜித் முபாரக் உட்பட) அழைப்புகள் கொடுக்கப்பட வேண்டும்,
3.நகரிலுள்ள அனைத்து கிளைகளும் பொருளாதாரம் மற்றும் வாகனம் வசதிகளில் ஒருங்கினைந்து அதிகமான மக்களை அழைத்து சென்று பாதுகாப்போடு திரும்பி வருவதற்குரிய எல்லா ஏற்பாடுகளும் கிளை நிர்வாகங்கள் செய்ய வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறது
இறுதியில் கூட்டம் துவா உடன் நிறைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment